எம் மகனார் திருமணத்திற்கு…
நேரில் வந்திருந்தும், 
மடல்கள் வழியாகவும், 
அஞ்சல் வழியாகவும்,  
இதழ்கள் வழியாகவும் 
மணமக்களை வாழ்த்திய 
மதிப்புசான்ற அன்புள்ளங்களுக்கு
எம் நெஞ்சம் நெகிழ 
நன்றியைப்
பணிவன்புடன் உரித்தாக்குகின்றோம்!
நன்றி! நன்றி! நன்றி! 
2 கருத்துகள்:
நன்றி!
ஐயா! வரவியலா ஏக்கம் இன்னும் என்னை வறுத்தெடுக்கிறது. நல்ல வாய்ப்பை நழுவ விட்டேன். ஆனாலும், என் அன்பும் வாழ்த்துகளும் இணையருக்கு எஞ்ஞான்றும் உரியனவாகுக:-)
கருத்துரையிடுக