ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

உய்வு உண்டா?

உய்வு உண்டா?

ஆங்கீழத் தெம்மோர் அழியத் துணைபோனாய்!

ஈங்குந் தமிழரை ஏய்த்திடுவாய்! ஓங்கிவரும்

தன்னலப் போக்கால் தகையிழந்தாய், தாய்க்கொல்லி!

உன்றனுக் கென்றுமிலை உய்வு.


-----------------------------------------------------