புதன், 25 ஆகஸ்ட், 2010

செம்மொழி மாநாடு!

செம்மொழி மாநாடு!

(பஃறொடை வெண்பா)


உலக்கை விழுங்கியவன் உற்றநோய் நீக்கும்

இலக்கில் கொதிசுக் கிறுத்தே கலக்கிக்

குடித்தகதை ஈழத்தே கொன்று குவிக்க

நடித்துத் துணைபோன நாணார் துடித்திழைத்த

செம்மொழிமா நாடென்றே செப்பு.

------------------------------------------------