சனி, 10 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௩.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! .
------------------------------------------------------------------------------------
தமிழா,

உன் தாய்மொழி ஒரு நூற்றாண்டுக்குள் செத்தமொழியாகிவிடும் என்று உலகம் அறிவிக்கிறதே!

உணர்ந்தாயா?

எந்தமொழி ஆட்சிமொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி கல்விமொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி வழிபாட்டு மொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி இசை மொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி சடங்கு மொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி வீட்டு மொழியாக இல்லையோ, அந்த மொழி...
நூற்றாண்டில் அழியும் என்கிறதே உலகப் புள்ளி விளக்கம்!

அதனை உணராத நீ உண்மையில் உயிரோடும் உணர்வோடும் இருக்கத்தான் செய்கிறாயா?


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,3., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)

--------------------------------------------------------------