சனி, 17 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௬.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! ௬.
------------------------------------------------------------------------------------

தமிழா,

ஆள்பவன் ஒப்புகை இல்லாமல், அயலவன் அணுவுலை உன்நாட்டில் ஏற்படுமா?

அண்டை மாநிலத்தான் ஏற்காத அணுவுலையை,
அன்றே மண்ணின் மைந்தர் எதிர்த்தும்,
இந்நாள்வரை எதிர்த்துக்கொண்டிருந்தும்,
மேலும் மேலும் விரிவாக்கத்திற்கு முனைவது என்ன?

அயல் மாநிலத்தான் துணவு அணுவும் இல்லாக்
கோழைத் தன்னல அயலவரே இங்கு ஆள்வது தானே?


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,8., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)
 ------------------------------------------------------------------------------------------------