வெள்ளி, 14 மே, 2010

புதுவையில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு


புதுவை வலைப்பதிவர் சிறகம் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டைப் புதுவை வணிக அவையில் 16.05.2010 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்துகின்றது. 
நிகழ்ச்சி நிரல் 
---------------------------------
16-05-2010 ஞாயிறு

காலை 10 முதல் மாலை 6 மணிவரை

வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி
....................................................................................................

தொடக்க நிகழ்வு

காலை 10.00 மணி முதல் 11.30 மணிவரை 

தலைமை: 
திரு. இரா.சுகுமாரன் அவர்கள்ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் வரவேற்பு: 
திரு.ஏ.வெங்கடேஷ் அவர்கள், திரட்டி
மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை:
முதுமுனைவர், செந்தமிழ் அந்தணர், கழக இலக்கியச் செம்மல் திரு. இரா. இளங்குமரனார் அவர்கள்

தமிழ் வரிவடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?என்ற நூல் வெளியீடு :(தொகுப்பு: புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள்) 
வெளியிடுபவர் : 
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள் 

முதல் படி பெறுபவர்: 
திரு கோ.சுகுமாரன் செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT).முற்பகல் 11.30 மணி முதல் 1.30 மணிவரை 
முதல் அமர்வு 

தலைமை : 
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், புதுச்சேரி 

முன்னிலை: 
திரு ஓவியர் இரா.இராசராசன் அவர்கள் 
திரு ம.இளங்கோ அவர்கள் 
திரு க. அருணபாரதி அவர்கள்,மென்பொருள் வல்லுநர். 

கருத்துரை: 

திரு. இராம.கி அவர்கள் பொறியாளர் 
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் INFITT), சென்னை 
திரு மணி.மு.மணிவண்ணன் அவர்கள், பொறியாளர் சென்னை. 
முனைவர் சொ.சங்கரபாண்டி அவர்கள் தமிழ்மணம்- வலைப்பதிவுகளின் திரட்டி, அமெரிக்கா. 
திரு. விருபா.குமரேசன் அவர்கள்விருபா.காம், சென்னை 
____________________________________________________________________ 
உணவு இடைவேளை: பகல் 1.30 மணிமுதல் 2.30 மணிவரை 
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 ____________________________________________________________________ 
பிற்பகல் அமர்வு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை 

தலைமை: திரு. தமிழநம்பி அவர்கள்விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு 

முன்னிலை: 

திரு. வீரமோகன் அவர்கள் 
திரு. சீத்தா .பிரபாகரன் அவர்கள் 
திரு.ஓவியர் பா.மார்கண்டன் அவர்கள் 

கருத்துரை: 

பேராசிரியர். செல்வக்குமார் அவர்கள்,வாட்டலூ பல்கலைக்கழகம், கனடா.திரு. நாக.இளங்கோவன், சவுதி அரேபியா. 
திரு. மா,பூங்குன்றன் அவர்கள்,தென்மொழி, சென்னை 
திரு.சுப.நற்குணன் அவர்கள், மலேசியா. 
திரு. சீனு.அரிமாப்பாண்டியன் அவர்கள், செயலர், தனித்தமிழ்க் கழகம, புதுச்சேரி. 
திரு. க.தமிழமல்லன் அவர்கள்தலைவர், தனித்தமிழ் இயக்கம் புதுச்சேரி. 
திரு.ந.மு தமிழ்மணி அவர்கள்அமைப்பாளர், செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி. 
திரு. கோ.தாமரைக்கோ அவர்கள், 
பாவலர் அரங்க. நடராசன் அவர்கள்தமிழ்வளர்ச்சி நடவடிக்கைக்குழு, புதுச்சேரி 
திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி 
திரு. எழில். இளங்கோ அவர்கள்தமிழியக்கம், விழுப்புரம். 
நிறைவு நிகழ்வு 

மாநாட்டு நிறைவுரை: 
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள் 

நன்றியுரை: 
திரு. இரா. மோகனகிருஷ்ணன் அவர்கள் புதுவை.காம் 
----------------------------------------------------------------------------------------------------
வெளிநாடுகளில் இருந்து உரையாற்றும் அறிஞர்களின் உரை இணைய வழியாக நேரடியாக ஒளி/ஒலிபரப்பப்படும். 
--------------------------------------------------------------------------------------------------- புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் 
20,4-
வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர் 
மூலக்குளம் புதுச்சேரி -605010. 
பேசி: +91 94431 05825 

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com,    இணையம் : www.pudhuvaitamilbloggers.org 
வலைப்பூ : www.puduvaibloggers. blogspot.com 
அனைவரும் வருக, அருந்தமிழ் காக்க!
==========================================================