சனி, 29 டிசம்பர், 2007

தாய்த்தமிழ் நாட்டினனே......!


சிங்களவன் கொன்றழிக்க சிங்கை மலேசியம்மற்
றெங்கும் இழிவின்னா எவ்வமுற இங்கேநீ
முங்கி முயங்கித் திரி.