மொழி இனக் காப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழி இனக் காப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ரு.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! ரு.
------------------------------------------------------------------------------------

தமிழா,

ஒருநாடு பன்மொழி பல இன நாடு என்றால் என்னசெய்ய வேண்டும்?

பல இனங்களுக்கும் பல மொழிகளுக்கும் ஒப்புரிமை ஆளுமை வேண்டும் அல்லவா?

வல்லாண்மையால் இந்தி மட்டும் ஆட்சிமொழி என்று ஆனால் அது...,
ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில்  சுண்ணாம்பும் தடவுவது இல்லையா?

உன் மாநில ஆட்சி,
உன்மாநில முறைமன்றம்,
உன் மாநிலமொழிக் கல்வி உனக்கு இல்லை என்றால்,

இது விடுதலை நாடா?
கெடுதலை நாடா?

(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,7., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)