இரண்டகம் சாய்ப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்டகம் சாய்ப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஜனவரி, 2010

ஈராயிர மாண்டில் வாராது வந்தவனே!

(எழுசீர் ம(எழுசீர் மண்டிலம்) 

செந்தமி ழினமீ ராயிர மாண்டில்  
    செறிந்தெழ வந்தவெந் தலைவா!
இந்தநாள் ஈடில் மறவநீ உளதும்  
    இலாததும் அறிந்திட ஒல்லேம்!
உந்திடு முணர்வில் ஒடுக்கலை எதிர்ப்போம்; - 
    உறுபகை இரண்டகம் சாய்ப்போம்!
சொந்தமே! உயிரில் தோய்ந்தநல் லுறவே!  
    சூளென உரைத்தனம் ஐயா! 

---------------------------------------------------------------------------------