திங்கள், 5 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்!



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்!
------------------------------------------------


தமிழா,

மூவாயிர ஆண்டு ஆரியத்தமிழனாய் கெட்டாய்;
அவனினும் கெடுப்பவன் ஆனாய்!

ஆங்கிலத் தமிழனாய் முந்நூறு ஆண்டுகள் ஆனாய்!
அவனினும் தமிழைக் கெடுத்தாய்;

இதுகால் திரவிடத் தமிழனானாய்,
இல்லாத பெயரை இட்டுக்கொண்டு ஏமாற்றலே வாழ்வானாய்!

நீ தமிழனாக தமிழ்த் தமிழனாக ஆவது எப்போது?

அப்போதே நீ உருப்படுவாய்!


(தமிழா! தமிழா!! இரா.இளங்குமரனார், பக்கம் 1,2., 2016., திருவள்ளுவர் நிலையம், 7,இராமன் தெரு, திருநகர், மதுரை 625006.)
-------------------------------------------------------------