வெள்ளி, 12 செப்டம்பர், 2008

அறிவிப்பு

விழுப்புரம் தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டுவிழா
நாள் :  திருவள்ளுவர் ஆண்டு 2039  கன்னி(புரட்டாசி) 5
             21-09-2008 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை.
இடம் : குரு திருமண மண்டபம்,
கன்னியாக்குளம் சாலை, விழுப்புரம்.
  
காலை 10-00 மணி தொடக்க விழா.
தலைமை :  மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
 தலைவர், தமிழ்ச்சங்கம்.
முன்னிலை :  திரு. பூ.ஆ. நரேஷ்
              முதன்மைக்கல்வி அலுவலர், விழுப்புரம் மாவட்டம்.
வரவேற்புரை :  திரு. வ.பன்னீர்ச்செல்வன்
         துணைத்தலைவர், தமிழ்ச்சங்கம்
வாழ்த்துரை :  திரு. ஏ.சாமிக்கண்ணு
கல்வியாளர், விழுப்புரம்.
தொடக்கவுரை : முனைவர் ஆர்.பழனிசாமி இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்.
வாணாட்பணி பட்டம் பெறுபவர் : 
எழுத்தாளர் பரிக்கல் ந.சந்திரன்
சிறப்புரை : திரு. இ.மா.மாசானமுத்து இ.கா.ப.
காவல்துறைத் துணைத் தலைவர், விழுப்புரம் சிறகம்.
நன்றியுரை : திரு. சி.வீரராகவன்
` பொருளாளர், தமிழ்ச்சங்கம்
மாலை 03-00 மணி இயலரங்கம்
பாட்டரங்கம்
தலைவர் : பாவலர் வையவன்
வரவேற்புரை : திரு வீ. சோழன்
இணைச்செயலர், தமிழ்ச்சங்கம்.
வாழ்த்துரை :  திரு. மு.அனந்தகுமார்
          உதவி திட்ட அலுவலர்,  காஞ்சிபுரம்.
தலைப்பு : என்னதான் சொன்னார்கள்?  
     எதைத்தான் கேட்டோம்?
திருவள்ளுவர் : திரு. இராம. சிவஞானம்.
திருமூலர் : திரு.தி.க.நாகராஜன்
  
வள்ளலார் : திரு. தமிழநம்பி
காந்தியடிகள் : திரு. இரா.ச.சொக்கநாதன்
  
பெரியார் : திருவாட்டி அர, அநுசுயாதேவி
இசையரங்கம்
அரசு இசைப்பள்ளி மாணவர்கள், விழுப்புரம்.
உரையரங்கம்
வாழ்த்துரை : திரு. சாமி.செந்தில்
         ஏ.சா.அறக்கட்டளை, விழுப்புரம்
சிறப்புரை : திரு. கோ.விஜயகுமார்
           காவல் ஆய்வாளர், விழுப்புரம்.
பொருள் : சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம்
பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம்
  பொருள் : சித்திரச்சிலம்பு
நன்றியுரை :  பாவலர் சீ.விக்கிரமன்
         செயலர், தமிழ்ச்சங்கம்.
அருந்தமிழ்ச் சுவைபருக அனைவரும் வருக!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^