வெள்ளி, 5 செப்டம்பர், 2008

தமிழ்மாமணி புலவர் இறைவிழியனார் நினைவேந்தல்


 நினைவேந்தல் நாள் :22-05-2008

(நேரிசை வெண்பா)

நிறைதமிழ் காப்பே நினைவேந்திச் சற்றும்
மிறையறியாத் தொண்டால் மிளிர்ந்தாய்! - இறைவிழிய!
உன்னை மறந்திடலும் ஒல்லுமோ?  என்றென்றும்
நின்னையே நாடுமென் நெஞ்சு.

------------------------------------------------------------------------------------------