வெள்ளி, 5 செப்டம்பர், 2008

தமிழ்மாமணி புலவர் இறைவிழியனார் நினைவேந்தல்


 நினைவேந்தல் நாள் :22-05-2008

(நேரிசை வெண்பா)

நிறைதமிழ் காப்பே நினைவேந்திச் சற்றும்
மிறையறியாத் தொண்டால் மிளிர்ந்தாய்! - இறைவிழிய!
உன்னை மறந்திடலும் ஒல்லுமோ?  என்றென்றும்
நின்னையே நாடுமென் நெஞ்சு.

------------------------------------------------------------------------------------------


1 கருத்து:

பழமைபேசி சொன்னது…

ஐயா, மிக்க நன்றி! தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்கள் பற்றித் தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.
தகவல்களைத் தொகுத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சொல்ல வேண்டும். மிக்க நன்றி!