..

தலைமைப்பண் பாற்றல்சால் தமிழறிஞர் ஆய்வர் !
. தன்னிகரில் வினையாண்மைத் தகையாளர் ! என்றும்
நிலைத்திருந்தே ஆய்வுசெயும் நிறுவனங்கள் தந்தார்
. நிறைவாகச் செந்தமிழில் நெடும்பணிகள் ஆற்ற !
தொலைநோக்கில் பல்கலையில் தூயதமிழ்க் கென்றே
. துறையொன்றைத் தொடக்கியவர் துய்யதமிழ் நெஞ்சர் !
இலையின்றே வ. அய்.சுப் பிரமணிய ஏந்தல்
. ஈடில்லாப் பெருந்தமிழர் இவரையிழந் தோமே !
. தன்னிகரில் வினையாண்மைத் தகையாளர் ! என்றும்
நிலைத்திருந்தே ஆய்வுசெயும் நிறுவனங்கள் தந்தார்
. நிறைவாகச் செந்தமிழில் நெடும்பணிகள் ஆற்ற !
தொலைநோக்கில் பல்கலையில் தூயதமிழ்க் கென்றே
. துறையொன்றைத் தொடக்கியவர் துய்யதமிழ் நெஞ்சர் !
இலையின்றே வ. அய்.சுப் பிரமணிய ஏந்தல்
. ஈடில்லாப் பெருந்தமிழர் இவரையிழந் தோமே !

0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக