தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

அடிகளாசிரியர்க்கு இரங்கல்

›
அடிகளாசிரியர்க்கு இரங்கல்                             (விழுப்புரம் மாவட்டத்தில், சின்னசேலத்தை அடுத்த கூகையூர் என்னும் குகையூரில் குடத...
2 கருத்துகள்:
சனி, 31 டிசம்பர், 2011

நூலகம்

›
நூலகம் (அண்மையில் நடைபெற்ற நூலக விழாவில் பாடியது) அனைவர்க்கு மென்றன் அன்பு வணக்கம்! முனைதமிழ் மொழியில் நினைவறா வழக்குறும் ஆ...

தங்கப்பா ஐயா

›
தங்கப்பா ஐயா தமிழ்கொரு தீங்கெனின் புடைத்தெழும் எம்தோள்! தமிழ்நலம் காக்கத் தாவும்எம் கால்கள்! தமிழ்க்குடி புரக்கத் தணலும்எம் நரம்ப...
1 கருத்து:
செவ்வாய், 13 செப்டம்பர், 2011

தங்கப்பா ஐயாவின், “சோளக்கொல்லைப் பொம்மை”க்கு இந்திய அரசு இலக்கியக் கழகத்தின் (சாகித்திய அகாதமி) பரிசு!

›
          ‘ சாகித்திய அகாதமி ’   என்னும் இலக்கியக் கழகம் இந்திய அரசினல் 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்ச...
2 கருத்துகள்:
வியாழன், 18 ஆகஸ்ட், 2011

எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்!

›
எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்!                                செந்தமிழ்நாட் டெல்லைபறி போகாமல் காத்தயிவர் சிறைக்க...
வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ஒன்று... இரண்டு... மூன்று...!

›
ஒன்று … இரண்டு... மூன்று...! ஒன்றும் ஒன்றும் இரண்டு! உலகம் சுழலும் உருண்டு! இரண்டும் ஒன்றும் மூன்று! இனிமைக் குத்தேன் சான்று!...
3 கருத்துகள்:
புதன், 8 ஜூன், 2011

ஆட்சிக்கட்டில் அமர்ந்தார்க்கு!

›
ஆட்சிக்கட்டில் அமர்ந்தார்க்கு...! இரண்டகஞ் செய்தே இனக்கொலைக் குத்துணை               போனவரை முரண்படப் பேசி மொழிநலந் தீய்த்தவம...
2 கருத்துகள்:
திங்கள், 16 மே, 2011

பாவாணரின் மடல்கள்

›
   பாவாணரின் மடல்கள்        அருமையான இலக்கியமாகவும், அரிய ஆய்வுத் திரட்டாகவும், திறமிக்க சொல்லாக்கம் மொழியாக்கங்களின் விளக்கமாகவும், த...
3 கருத்துகள்:
செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அம்மாஅஅ.....!

›
அம்மாஅஅ.....! உலகுமுன் காணா வொருதனிப் பெருமற இலகுயர் மாந்த ஏந்தலாந் தலைவ னீன்றுபுறந் தந்த எந்தமி ழன்னாய்! ...
2 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.