தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

செவ்வாய், 5 மே, 2009

பாவேந்தர் இன்றிருந்தால்...!

›
(29-4-2009 அன்று ‘ பாவேந்தர் பேரவை ’ நடத்திய பாவேந்தர் பிறந்தநாள் விழாவில் " பாவேந்தர் இன்றிருந்தால் " என்ற தலைப்பில் பாடிய மண...
3 கருத்துகள்:
வெள்ளி, 3 ஏப்ரல், 2009

போர் நிறுத்தம் : 'மனோகரா' படமும் தி.மு.க. தேர்தல் அறிக்கையும்

›
கலைஞர் கருணாநிதி உரையாடல் எழுதிய ' மனோகரா ' படத்தில் ஒரு காட்சி : வசந்த சேனையின் மகனான கிறுக்கன் வசந்தனும் ஒரு மருத்துவனும் அ...
2 கருத்துகள்:
செவ்வாய், 24 மார்ச், 2009

உலகத் தீரே! உலகத் தீரே!

›
  உலகத்தீரே! உலகத்தீரே!              (நேரிசை அகவல்) உலகத் தீரே! உலகத் தீரே! விலகாக் கொடுமை வெங்கோற் கொற்ற ஒடுக்கு முறைக்கு மடக...
சனி, 21 மார்ச், 2009

வேண்டுகோள்!

›
வேண்டுகோள்!   ' காங்கிரசு ' க் கட்சி என்று அழைக்கப் படுகின்ற - இந்தியத் தேசியப் பேராயக் கட்சி (Indian national congress par...
6 கருத்துகள்:
செவ்வாய், 17 மார்ச், 2009

காசி.ஆனந்தனார் உரையிலிருந்து சில குறிப்புகள்!

›
28-02-2009 அன்று புதுவையில் மீனவ விடுதலை வேங்கைகள் நடத்திய போர் நிறுத்தக் கோரிக்கை மாநாட்டில் பாவலர் காசி.ஆனந்தனார் ஆற்றிய உணர்வுரையிலிரு...
1 கருத்து:
வியாழன், 12 மார்ச், 2009

எச்சரிக்கை வேண்டுகோள்!

›
     இலங்கையின் முல்லைத்தீவில் முழுப் பேரழிவில் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களைக் கொன்றழிக்க சூழ்ச்சி நடைபெறுகின்றது. சி...
வியாழன், 26 பிப்ரவரி, 2009

இன்னநிலை புரிந்தெழுவோம்!

›
      (நான்குகாய் +மா + தேமா) மூண்டெழுந்த கொந்தளிப்பை முகம்மாற்றித் தணித்துவிடும்      முடிவைக் கொண்டு தூண்டலினால் காவலரும் துடி...
வெள்ளி, 30 ஜனவரி, 2009

முத்துக்குமார் நினைவாக...!

›
அவரும் இவரும் நீயும்! அவர்: ஒருவருடை இறப்பினுக்கே ஓரினத்தைப் பழிவாங்கும்      உளங்கொண் டாரோ? உருளுலகில் இந்நாட்டை உயர்வல...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.