தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

செவ்வாய், 3 மே, 2016

சொல் மயக்கம்

›
சொல் மயக்கம் பின்வரும் சொற்களை மயக்கமின்றிப் பொருளறிந்து பயன்படுத்தல் வேண்டும். 1.      அரிவாள், அறுவாள் பொருள்களைச சிறிதா...
வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பாவேந்தே, நின் நினைவில்...!

›
பாவேந்தே, நின் நினைவில்...! ஏக்கழுத்தும், பீடுநடையும் அரிமா நோக்கும், அஞ்சா நெஞ்சமும் நினக்கே உரியவை! இருளற்றம் பார்க...
திங்கள், 25 ஏப்ரல், 2016

பிழை தவிர்க்கச் சில செய்திகள்!

›
பிழை தவிர்க்கச் சில செய்திகள்:   1.       சொல்லின் இறுதியில் மெய்யெழுத்தாய் வரக்கூடியது இடையின ரகரமே; வல்லின றகரம் அன்று. எடுத்த...
வெள்ளி, 22 ஏப்ரல், 2016

யாருங் காண்கிலேன் எழிற்பா வேந்தே!

›
யாருங் காண்கிலேன் எழிற்பா வேந்தே! நீயே , செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை! வெம்புலி...
திங்கள், 14 மார்ச், 2016

›
வடமொழியாளர் தமிழுக்கும் தமிழர்க்கும் இழைத்த கெடும்புகள்!                                                                                  ...

›
ஐரோப்பியரும் வடமொழியாளரும்! -          உரைவேந்தர் ஒளவை.துரைசாமி விளக்குகிறார்!      மேலைநாட்டு ஐரோப்பியரிடம் காணப்படாத ஒரு தீய பழக்க...
வியாழன், 10 மார்ச், 2016

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று!

›
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று! (10-3-1933) இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க , உயர்ந்த , அறிவுசான்ற இல...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.