தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

வியாழன், 10 மார்ச், 2016

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று!

›
பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று! (10-3-1933) இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க , உயர்ந்த , அறிவுசான்ற இல...
வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தமிழர்

›
தமிழர் !                                உலகமுதன் மொழியென்றே ஓர்ந்தாய்ந்தோர் தமிழினுயர்   வுரைக்க்க் கண்டோம்! உலகமுதல் நாகரிகம் ஒள்ளா...
புதன், 2 டிசம்பர், 2015

அனைவர்க்குமான ஓர் அன்பு வேண்டுகோள்!

›
அனைவர்க்குமான ஓர் அன்பு வேண்டுகோள்!          தமழ்நாட்டில் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் இக்கால் இயல்பிகந்த நிலையில் மக்கள் பெருந்துன...
3 கருத்துகள்:
ஞாயிறு, 29 நவம்பர், 2015

பெண்!...

›
பெண்!... ( மும்மொழி வல்லார் உரைவேந்தர் ஒளவை.துரைசாமி விளக்குகிறார்) க. மனு நூலில்!       “ ஒருவன் ஒழுக்கமும் நற்பண்பும் எத்துணைச் ...
வெள்ளி, 6 நவம்பர், 2015

அரணமுறுவலார் !

›
அரணமுறுவல்!          இன்று ( 6.11.2015) காலை அன்பிற்கினிய முனைவர் தோழர் ந.அரணமுறுவல் மீளாத்துயில் ஆழ்ந்த செய்தியை ஐயா செந்தலை கவ...
செவ்வாய், 3 நவம்பர், 2015

குறள். 1107

›
   தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. – குறள். 1107       இது , காமத்துப்பாலில் , புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத...
புதன், 28 அக்டோபர், 2015

புதுவை நல்லன்பர் ‘திருநாவு’ என்னும் திருநாவுக்கரசு ஐயா

›
புதுவை நல்லன்பர் ‘ திருநாவு ’ என்னும் திருநாவுக்கரசு ஐயா நினைவுநாள் அக்தோபர் 27ஆம் நாள் ஆகும். அவர் மறைவின் போது  நடைபெற்ற இரங்கல் நிகழ்வ...
திங்கள், 26 அக்டோபர், 2015

தமிழர் நிலை!

›
    தமிழர் நிலை! மூத்த தமிழே முதற்றாய் மொழியாம்             முடிவைச் சொல்கின்றார்! ஏத்தும் ஆய்வர் இந்நா கரிகம்             எவ...
2 கருத்துகள்:
செவ்வாய், 20 அக்டோபர், 2015

காடு!

›
காடு! தாய்மொழியில் பேசினால் தண்டனை பள்ளியிலே! தாய்தந்தை பேரும் தமிழில்லை! – போய்வணங்கச் சொற்றமிழ்க் கில்லையிடம்! சொல்லுகநா டில்லை...
2 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.