தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

உய்வு உண்டா?

›
உய்வு உண்டா? ஆங்கீழத் தெம்மோர் அழியத் துணைபோனாய்! ஈங்குந் தமிழரை ஏய்த்திடுவாய்! – ஓங்கிவரும் தன்னலப் போக்கால் தகையிழந்தாய், த...
புதன், 25 ஆகஸ்ட், 2010

செம்மொழி மாநாடு!

›
செம்மொழி மாநாடு! (பஃறொடை வெண்பா) உலக்கை விழுங்கியவன் உற்றநோய் நீக்கும் இலக்கில் கொதிசுக் கிறுத்தே கலக்கிக் குடித்தகதை ஈழ...
1 கருத்து:
செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

எப்படித் தீர்ப்பது?

›
எப்படித் தீர்ப்பது? (வெளி மண்டிலம்) செந்தமிழ் வேங்கையைச் சிங்களன் கொல்வதோ? – தமிழிளைஞ! முந்தியித் தாலியின் மூளிப் பேய்துணை – தமிழிளைஞ! சொந்...
வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

இரண்டகரின் முழு உருவம்!

›
இரண்டகரின் முழு உருவம்!                ஈழத்தார்க் கிழைத்திட்ட இரண்டகத்தை மக்களிடம் எடுத்துச் சொன்னால் ஆழத்தான் பதறுகிறார் அடக்கு...
வெள்ளி, 23 ஜூலை, 2010

செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!

›
*   செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே! முந்து தமிழும் முதனா கரிகமும் இலக்கியச் சிறப்பும் இலக்கணச் செழு...
திங்கள், 28 ஜூன், 2010

குமுறலில் எழுந்த பா மூன்று!

›
* 1. பஃறொடை வெண்பா எத்தனென நன்னடிப்பால் இன்னினத்தைக் கொன்றொழிக்க மொத்தமுமாய் உன்துணையை முன்னளித்தாய் – ஒத்தாரே இல்லா இழிஞா! இரண்டகனே...
2 கருத்துகள்:
வியாழன், 27 மே, 2010

தமிழ்க்காப்புப் போராளி இறைவிழியனார்

›
     தமிழ்மாமணி இறைவிழியனாருக்குப் பல்வேறு சிறப்புகள் உண்டு . அவர் ஆழ்ந்த மொழிப்பற்றாளர் ; பகுத்தறிவு மனப்பான்மையினர் ; புலமை மிக...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.