தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

வியாழன், 8 ஏப்ரல், 2010

எழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்!

›
     2002 ஆம் ஆண்டு செப்தம்பர் 12 ஆம்நாள் சென்னையில் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு தீர்ம...
5 கருத்துகள்:
புதன், 10 மார்ச், 2010

திருக்குறள் விளக்க மண்டிலப் பா

›
. “ என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்னின்று கல்நின் றவர் ”   இது பொருட்பால் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவது குறளாகும்....
4 கருத்துகள்:
வியாழன், 4 பிப்ரவரி, 2010

கூட்டாகப் பொய்யுரைப்போர்!

›
*   கூட்டாகப் பொய்யுரைப்போர்! எக்கேடு வந்திடுமோ எந்தத் தீங்கு      எந்தமிழ இனமுறுமோ என்றே தோன்றும் இக்காலிச் சிவசங்கர் இங்கே ஆளும...
8 கருத்துகள்:
சனி, 30 ஜனவரி, 2010

விழுப்புரத்தில் வீரவணக்கப் பொதுக்கூட்டம்

›
            விழுப்புரத்தில் முத்துக்குமாருக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம் 30-01-2010 காரி(சனி)க்கிழமை மாலை 06-30 மணிக்குத் தொடங்கி நடை...
செவ்வாய், 26 ஜனவரி, 2010

இழிவொடு யாமுறைகின்றோம்!

›
*                      ( எழுசீர் மண்டிலம்)   *   மக்களின் நெஞ்சில் நிலைத்தனை நீயே!           மாநிலம் பாடுமுன் புகழே!   குக்கலை இங...
1 கருத்து:
புதன், 13 ஜனவரி, 2010

ஈராயிர மாண்டில் வாராது வந்தவனே!

›
(எழுசீர் ம ( எழுசீர் மண்டிலம்)   செந்தமி ழினமீ ராயிர மாண்டில்   –       செறிந்தெழ வந்தவெந் தலைவா! இந்தநாள் ஈடில் மறவநீ உளதும்   –...
4 கருத்துகள்:
திங்கள், 28 டிசம்பர், 2009

மலையமான் திருமுடிக்காரி

›
             இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று , மலையமான் நாடு என்ற ‘ மலாடு ’ என்னும...
6 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.