தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

செவ்வாய், 26 ஜனவரி, 2010

இழிவொடு யாமுறைகின்றோம்!

›
*                      ( எழுசீர் மண்டிலம்)   *   மக்களின் நெஞ்சில் நிலைத்தனை நீயே!           மாநிலம் பாடுமுன் புகழே!   குக்கலை இங...
1 கருத்து:
புதன், 13 ஜனவரி, 2010

ஈராயிர மாண்டில் வாராது வந்தவனே!

›
(எழுசீர் ம ( எழுசீர் மண்டிலம்)   செந்தமி ழினமீ ராயிர மாண்டில்   –       செறிந்தெழ வந்தவெந் தலைவா! இந்தநாள் ஈடில் மறவநீ உளதும்   –...
4 கருத்துகள்:
திங்கள், 28 டிசம்பர், 2009

மலையமான் திருமுடிக்காரி

›
             இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று , மலையமான் நாடு என்ற ‘ மலாடு ’ என்னும...
6 கருத்துகள்:
செவ்வாய், 15 டிசம்பர், 2009

அறிவியலும் முன்னேற்றமும்!

›
*   ஒளிவிளக்கு மின்விசிறி ஓயாத கைப்பேசி             ஒழிச்சல் இன்றி களிக்கஅழச் செய்யுதொலைக் காட்சியொடு சமைக்கபல             கருவி கண்ட...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.