தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

வியாழன், 30 ஜூலை, 2009

நூல் எழுதுவோர், ‘பாயிரம்’ அறிவோம்!

›
ஞ         நூல் எழுதுவோர், ‘ பாயிரம் ’ அறிவோம்! பாயிரம் என்பது முகவுரை.  எந்த நூல் எழுதுவதாயினும் அந்த நூலுக்குப் பாயிரம் எழுத வேண்...
4 கருத்துகள்:

வள்ளல்கள் எழுவரும் அவர்தம் சிறப்பும்!

›
ஞ ஞ வள்ளல்கள் எழுவரும் அவர்தம் சிறப்பும்! பள்ளிப் படிப்பின்போது, ‘ கடையெழு வள்ளல்கள் ’ என்று படித்த நினைவு பலருக்கும் இருக்கும். அந...
3 கருத்துகள்:
செவ்வாய், 28 ஜூலை, 2009

தெய்வங்கள் தந்த விடை!

›
          ‘ இரட்டைப் புலவர்கள் ’ என்று அழைக்கப் பட்டவர்கள் இரண்டு அறிவார்ந்த பாவலர்களாவர். அவர்களில் ஒருவர் கால் முடமானவர் ; இன்னொருவ...
6 கருத்துகள்:
திங்கள், 27 ஜூலை, 2009

நெஞ்சே வெடித்துவிடும்போல்…

›
     துவைத்த துணிகளை மாடியில் கட்டியிருந்த கொடியில் ஒவ்வொன்றாய் விரித்துக் காயப்போட்டேன். காற்றில் பறந்து சென்றுவிடாதிருக்கக் கவ்வியை...
9 கருத்துகள்:
புதன், 8 ஜூலை, 2009

ஈழம்: தமிழ்நாட்டு ஆட்சியாளர் நடிப்பும் நாடகமும்!

›
.          சென்னையில் , ‘ அனைத்து நாட்டுத் தமிழ்நடுவம் ’ என்ற அமைப்பு ஒரு மாநாட்டை 08-06-2009 அன்று ஏற்பாடு செய்திருந்தது .   இந்த ...
3 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.