தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

புதன், 21 ஜனவரி, 2009

மானங் கெட்டவர்கள்! ஏமாற்றுக்காரர்கள்!

›
( அ)     நடுவண் அரசில் அமைச்சர் இருக்கையை உடும்புப் பிடியாய்ப் பற்றிக் கொண்டு , ஈழத்தமிழரைக் காக்க நடுவணரசு நடவடிக்கை எடுக்கவில்லை ...
திங்கள், 12 ஜனவரி, 2009

கொடுமையிதே! அறக்கொலையே!

›
(எண்சீர் மண்டிலம்: காய் - காய் - மா - தேமா) இகழ்சேர்க்கும் எனஅஞ்சீர்! அறமுங் கொல்வீர்!      இந்தியத்தை ஆளுகின்ற அரசே! இங்கே ...
6 கருத்துகள்:
புதன், 26 நவம்பர், 2008

அண்ணாவின் பெருமை!

›
        பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள் பெரிதாய்ப் போற்றும் ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால் உற்ற ...

முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையில் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!

›
              உலகப்புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மாந்தநேய மன மருத்துவருமாகிய முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர் இந்தியாவிலுள்ள கேரளமாநிலத்தில் ...
1 கருத்து:
ஞாயிறு, 23 நவம்பர், 2008

பாவலர் பாரதியார் நினைவேந்தி...!

›
( எண்சீர் மண்டிலம் : காய்  –  காய்  –  காய்  –  மா ) பாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்             பாப்போல எளிதா...
புதன், 29 அக்டோபர், 2008

வியத்தகு நிகழ்ச்சிகளின் வரலாறு!

›
(ஆங்கில மூலம்: ஆபிரகாம் தொ.கோவூர் . *** தமிழாக்கம்: தமிழநம்பி)      மிகுதியாக விற்பனையாகின்ற பம்பாயிலிருந்து வெளிவரும் ஒரு கிழமை ...
2 கருத்துகள்:
வியாழன், 23 அக்டோபர், 2008

தீராப்பழி ஏற்கத் துணிவதோ?

›
( 10-03-2008 - இல் எழுதிய இப்பதிவு , தேவை கருதி மிண்டும் இடப்படுகின்றது.)   இலங்கையில் இப்போது கொடுமையான போர் நடந்து கொண்டிருக்கின...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.