தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

வியாழன், 3 ஏப்ரல், 2008

தமிழர் என்று அழைப்பதா?

›
அறுசீர் மண்டிலம்   ( விளம் – மா – தேமா)   ஓதலில் தமிழிங் கில்லை!           உரைசெயல் தமிழில் இல்லை! காதலில் அரங்கம் சென்றால் ...

'பின்னே வரைபேர்' என்னென்றார்!

›
வஞ்சி (விருத்தம்) மண்டிலம்   ( மா - மா - தேமாங்காய்)   முன்னே , நீங்கள் யார் ? என்றார் ; சொன்னேன் பெயரை ; ' இல்லை , உம் ...
திங்கள், 24 மார்ச், 2008

எத்தனென்று இருப்பாயோ?

›
அறுசீர் மண்டிலம்   ( குறிலீற்று மா - கூவிளம் - விளம் - விளம் - விளம் - காய்) ***************************************************...
திங்கள், 10 மார்ச், 2008

தீராப்பழி ஏற்கத் துணிவதோ?

›
இலங்கையில் இப்போது கொடுமையான போர் நடந்து கொண்டிருக்கின்றது . இலங்கை அரசின் முப்படைகளும் குழந்தைகள் , முதியோர் , பொதுமக்கள் , போராளிகள...
சனி, 23 பிப்ரவரி, 2008

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "செயலும் செயல்திறனும்"

›
           இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க , உயர்ந்த , அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்! ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.