தமிழ நம்பி

தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ் மரபுப்பாடல்கள். கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பும் பிறவும்.

சனி, 23 பிப்ரவரி, 2008

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "செயலும் செயல்திறனும்"

›
           இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க , உயர்ந்த , அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்! ...
ஞாயிறு, 10 பிப்ரவரி, 2008

குறள் வெண்பா

›
ஈர்க்கும் தமிழ்பேசி ஏய்த்தெத்தி வாழ்ந்திடுவார்              பார்க்குள் பதராவார் பார். பணங்காசின் பித்ததைப் பார்த்தறிந்த பின்னே இணங...
2 கருத்துகள்:
ஞாயிறு, 3 பிப்ரவரி, 2008

இசைமிக்க சுரும்பியனை இழந்தோம்!

›
இசையறிஞர் ஆசிரியர் இன்றமிழ்ப்பண் ணாய்வர்!             எவரையுமே ஈர்க்கின்ற இசையமைக்கும் வல்லார்! நசைமிக்கார் தமிழிசையை மீட்டுயர்த்த! வ...
புதன், 30 ஜனவரி, 2008

தூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்!

›
            மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல்,...
14 கருத்துகள்:
வியாழன், 10 ஜனவரி, 2008

'தினமணி' நாளிதழுக்கு...!

›
அனுபுள்ள ஆசிரியருக்கு... ஐயா , வணக்கம்.             இன்று , 10-01-2008 மாலை 06-55 மணியிலிருந்து 07-00 மணிக்குள்ளாக (மாலை 07-00 மணி செ...
சனி, 29 டிசம்பர், 2007

தாய்த்தமிழ் நாட்டினனே......!

›
சிங்களவன் கொன்றழிக்க சிங்கை மலேசியம்மற் றெங்கும் இழிவின்னா எவ்வமுற – இங்கேநீ முங்கி முயங்கித் திரி.
2 கருத்துகள்:
ஞாயிறு, 23 டிசம்பர், 2007

திருக்குறளில் மூன்றுகுறள்கள்

›
            திருக்குறளைப்பற்றி இரவரெண்டு பர்சிவெல் என்னும் மேற்கத்திய அறிவர் 'இதற்குச்சமமாகிய நூல் மக்களாய்ப்பிறந்தோர் பேசும் வேறு எம்...
3 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

தமிழநம்பி
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.