tag:blogger.com,1999:blog-8145674550793688511.post6751424545673571102..comments2023-08-28T16:49:03.536+05:30Comments on தமிழ நம்பி: 927ஆம் குறள் விளக்க எழுசீர் மண்டிலங்கள்.தமிழநம்பிhttp://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8145674550793688511.post-16088765783940396892012-12-14T01:41:29.394+05:302012-12-14T01:41:29.394+05:30
வணக்கம்!
தேனென இனிக்கும் தீந்தமிழ்க் குறளின்
தெள...<br />வணக்கம்!<br /><br />தேனென இனிக்கும் தீந்தமிழ்க் குறளின்<br />தெளிவுறு கவிதைகள் கண்டேன்!<br />மானென வண்ண மயிலென என்றன்<br />மனத்தினைக் கவா்ந்தன என்பேன்!<br />ஊனெனக் கொண்ட உயிரெனத் தமிழை<br />ஓதிடும் இன்றமிழ நம்பி!<br />நானெனச் சொல்ல? நறுங்கவி உலகம்<br />நவின்றிடும் பாவலா் வாழ்க!<br /><br />கவிஞா் கி் பாரதிதாசன் - பிரான்சு<br />kambane2007@yahoo.fr<br /><br />http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8145674550793688511.post-65257297921325512422010-05-08T08:12:13.206+05:302010-05-08T08:12:13.206+05:30////////தெள்ளுற ஐயம் தெளிந்திட வொருநாள்
தேர்ந்தொரு...////////தெள்ளுற ஐயம் தெளிந்திட வொருநாள்<br />தேர்ந்தொரு அஞ்சல கத்தில்<br />விள்ளுவீர் நூல்கள் விருப்பினர்க் கயல்மண்<br />விடுத்திடக் கட்டண மென்றேன்!<br />உள்ளுள ஒருவர் உரைத்திடற் குரியர்<br />உறுபொறுப் பினரவர் என்றார்!<br />வெள்ளுடை நீறு விளங்கிடு முருவில்<br />வீற்றிருந் தாரவர் நடுவே!<br /><br />கேட்டவி னாவிற் களித்தனர் விளக்கம்<br />கேண்மையில் நன்றியைக் கூறி<br />ஓட்டமும் நடையாய் ஒருவகை யாக<br />உச்சியில் வீடுவந் தடைந்தேன்!<br />மூட்டையாய் அரிசி வாங்கிட மாலையில்<br />மொத்தவி லைக்கடை சென்றேன்!<br />வேட்டவா றரிசி வாங்கிய பின்னர்<br />வீட்டினை நோக்கி நடந்தேன்!/////////////<br /><br /><br /><br />புகழ்தற்குச் சொற்கள் இல்லை அய்யா! வள்ளுவரின் குறளுக்கான விளக்கப்பாவில், எனக்கும் தொடர்புடைய நிகழ்வை அழகுற பாவில் அமைத்துள்ளீர். வாழ்க. வாழ்க.அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.com